Tuesday, March 15, 2011

நான் வருவேன் மீண்டும் வருவேன்...

நான்  வருவேன்
மீண்டும்  வருவேன்
உன்னை  நான்  தொடர்வேன்
உயிரால்  தொடுவேன் …
ஒரு  பிள்ளை  எழுதும்  கிறுக்கல்  தான்  வாழ்க்கையா
அதில்  அர்த்தம்  தேடி  அலைவதே  வேட்கைய
அர்த்தம்  புரியும்  போது வாழ்வு மாறுதே
வாழ்வு மாறுதே அர்த்தம்  மாறுதே
ஒரு கனவு காற்று மிதக்குதோ
அது மிதந்து கொண்டு சிரிக்குதோ

நான்  வருவேன்
மீண்டும்  வருவேன்
உன்னை  நான்  தொடர்வேன்
உயிரால்  தொடுவேன் …








1 comment:

என்னோட வா வா என்று சொல்ல மாட்டேன்

வரிகள் :  ந. முத்துக்குமார் இசை :  இளையராஜா பாடியவர் :  கார்த்திக் என்னோட வா வா என்று சொல்ல மாட்டேன் உன்னை விட்டு வேறு எங்கும் ப...