Thursday, October 18, 2012

என்னோட வா வா என்று சொல்ல மாட்டேன்



வரிகள் : ந. முத்துக்குமார்
இசை : இளையராஜா
பாடியவர் : கார்த்திக்
என்னோட வா வா என்று சொல்ல மாட்டேன்
உன்னை விட்டு வேறு எங்கும் போக மாட்டேன்
நீ என்னோட வா வா என்று சொல்ல மாட்டேன்
உன்னை விட்டு வேறு எங்கும் போக மாட்டேன்
செல்ல சண்டை போடுகிறாய்
தள்ளி நின்று தேடுகிறாய்
ஆ ஆ ஆ அன்பே என்னை தண்டிக்கவும்
புன்னகையில் தண்டிக்கவும் உன்னக்கு உரிமை இல்லையா?
என்னோட வா வா என்று சொல்ல மாட்டேன்
உன்னை விட்டு வேறு எங்கும் போக மாட்டேன்
என்னோடு… வா வா என்று
சொல்ல மாட்டேன்.. போக மாட்டேன்
கன்னம் தொடும் கூந்தல் ஒதுக்கி
நீ சாய்வதும் என்னை கொஞ்சம் பார்க்கதானடி
கண்ணை மூடி தூங்குவதை போல்
நீ நடிப்பது எந்தன் குரல் கேட்கதானடி
இன்னும் என்ன சந்தேகம் என்னை இனி எந்நாளும்
தீயாக பார்காதடி….
சின்ன பிள்ளை போல நீ அடம்பிடிப்பதென்ன சொல்ல
என்னை விட யாரும் இல்லை அன்பு செய்து உன்னை வெல்ல
சண்டை போட்ட நாட்களைத்தான் எண்ணி சொல்ல
கேட்டு கொண்டால் கழுகும் பயந்து நடுங்கும்
என்னோட வா வா என்று சொல்ல மாட்டேன்
உன்னை விட்டு வேறு எங்கும் போக மாட்டேன்
என்னோடு… வா வா என்று
சொல்ல மாட்டேன்.. போக மாட்டேன்
காதலுக்கு இலக்கணமே தன்னால் வரும்
சின்ன சின்ன தலைகணமே
காதல் அதை பொறுக்கண்ணுமே இல்லையெனில்
கட்டி வைத்து உதைகணுமே
உன்னுடைய கையாலே தண்டனையை தந்தாலே
என் நெஞ்சம் கொண்டாடுமே
கன்னத்தில் அடிக்குமடி முத்தத்தாலே வேண்டும்மடி
மத்ததெல்லாம் உன்னுடைய இதழ்களின் இஷ்டப்படி
எந்த தேசம் போனபோதும் என்னுடைய சொந்த தேசம்
உனது இதயம் தானே
என்னோட வா வா என்று சொல்ல மாட்டேன்
உன்னை விட்டு வேறு எங்கும் போக மாட்டேன்
செல்ல சண்டை போடுகிறாய்
தள்ளி நின்று தேடுகிறாய்
ஆ ஆ ஆ அன்பே என்னை தண்டிக்கவும்
புன்னகையில் தண்டிக்கவும் உன்னக்கு உரிமை இல்லையா?
என்னோட வா வா என்று சொல்ல மாட்டேன்
உன்னை விட்டு வேறு எங்கும் போக மாட்டேன்

Friday, December 9, 2011

காதல் என் காதல் அது கண்ணீருல...Kadhal En Kadhal


 
வரிகள்: செல்வராகவன், தனுஷ்
இசை:  ஜி .வி  பிரகாஷ் 
பாடியவர்கள்: செல்வராகவன், தனுஷ்




காதல் என் காதல் அது கண்ணீருல..
போச்சு அது போச்சு அட தண்ணீருல..
காயம் புது காயம் என் உள்ளுக்குள்ள
பாலான நெஞ்சு இப்ப வேந்நீருல..

அடிடா அவல.. உதடா அவல..
விட்ரா அவல.. தேவையே இல்ல..
எதுவும் புரில.. உலகம் தெரில..
சரியா வரல.. ஒன்னுமே இல்ல..

ஹே....சுத்துது சுத்துது தலையும் சுத்துது
குப்புன்னு அடிச்ச பீரினில..
படுத்துக்க படுத்துக்க உடனே தெளிஞ்சுடும்
காலைல அடிக்கிற மோருணுல....

ஹே....சுத்துது சுத்துது தலையும் சுத்துது
குப்புன்னு அடிச்ச பீரினில....
படுத்துக்க படுத்துக்க உடனே தெளிஞ்சுடும்
காலைல அடிக்கிற மோருணுல....

ஆயிரம்...சொன்னியே காதுல....வாங்கல..
சூப்புல எங்குரேன் நெஞ்சுதான் தாங்கல
சின்ன சின்னதா Dream எல்லாம் கண்டேன்..
Acid ஊத்திட்டா கண்ணுக்குள்ள..
நண்பன் அழுவுற கஷ்டமா இருக்கு
கொஞ்சம் கூட அவ ஒத்தே இல்ல..
தேன் ஊருண நெஞ்சுக்குள்ள கள் ஊறுதே என்ன சொல்ல
ஒ படகிருக்கு வலை இருக்கு கடலுக்குள்ள மீனா இல்ல
வேணாம் டா வேணாம் இந்த காதல் மோகம்
பொண்ணுங்க எல்லாம் நம்ம வாழ்வின் சாபம்..
பின்னாடி போயி நா கண்டேன் ஞானம்..
பட்டாச்சு சாமி எனகிதுவே போதும்..

அடிடா அவல.. உதடா அவல..
விட்ரா அவல.. தேவையே இல்ல..

மான் விழி தேன் மொழி, என் கிளி..நான் பலி..
காதலி காதலி என் Figure கண்ணகி..
Friends\'சு கூடத்தான் இருக்கனும் மாமா..
Figure வந்துடா ரொம்ப தொல்ல..
உன்ன சுட்டவ உருப்பட மாட்ட..
உன்ன தவிர என்னகொன்னும் இல்ல..
ஒ.. கனவிருக்கு கலரே இல்ல,
படம் பாக்கறேன்.. கதையே இல்ல
உடம்பிருக்கு உயிரே இல்ல.. உறவிருக்கு, பெயரே இல்ல..
வேணாம் டா வேணாம் இந்த காதல் மோகம்
பொண்ணுங்க எல்லாம் நம்ம வாழ்வின் சாபம்..
பின்னாடி போயி நா கண்டேன் ஞானம்..
பட்டாச்சு சாமி...போதும் மச்சான்..

அடிடா அவல.. உதடா அவல..
விட்ரா அவல.. தேவையே இல்ல..
எதுவும் புரில.. உலகம் தெரில..
சரியா வரல.. ஒன்னுமே இல்ல..

ஹே... சுத்துது சுத்துது தலையும் சுத்துது
குப்புன்னு அடிச்ச பீரினில..
படுத்துக்க படுத்துக்க உடனே தெளிஞ்சுடும்
காலைல அடிக்கிற மோருணுல..

ஹே...சுத்துது சுத்துது தலையும் சுத்துது
குப்புன்னு அடிச்ச பீரினில..
படுத்துக்க படுத்துக்க உடனே தெளிஞ்சுடும்
காலைல அடிக்கிற மோருணுல...


Tuesday, October 4, 2011

வோட வோட வோட தூரம் கொறயல......



வரிகள்: செல்வராகவன், தனுஷ்
இசை:   ஜி .வி  பிரகாஷ் 


வோட வோட வோட தூரம் கொறயல
பாட பாட பாட பாட்டும் முடியல
போக போக போக ஒன்னும் புரியல
ஆகா மொத்தம் ஒன்னும் வெளங்கல ..
ப்ரீய சுத்தும் போது பிகுரே இல்லையே
புடிச்ச பிகுறேரும் இப்ப ப்ரீய இல்லையே
கைல பேட்ருக்கு பாலு இல்லையே
லைப் பூர இந்த தொல்லையே ..
உலகமே ஸ்பீட ஓடி போகுது
என் வண்டி பஞ்சுர் ஆகி நிக்குது
மொக்க பீஸ்’சு கொட கிண்டல் பண்ணுது
சாமி என்ன பங்கம் பண்ணுது ..
கிறக் ’க மாறிட்டேன் .. ஜோகர் ஆயிட்டேன் ..
குண்டு சட்டில ரெண்டு குதிர வண்டி ஓட்டுறேன் ..
ஒரு பீச்சுல தனிய அலைஞ்சேன் அலைஞ்சேன் ..
நடு ரோட்டுல , அழுதேன் பொறந்டேன் கிழுஞ்சேன்
பாரம் தாங்கல தாங்கல .. கழுத நா இல்லையே
ஜான்’னும் ஏராள ஏராள மொழம சருகுரநேன் ..
கிறக் ’க மாறிட்டேன் .. ஜோகர் ஆயிட்டேன்
புஸு போன பின் பல்புக்கான சுவிட்ச் ’ச தேடுறேன் ..
வோட வோட வோட தூரம் கொறயல
பாட பாட பாட பாட்டும் முடியல
போக போக போக ஒன்னும் புரியல
ஆக மொத்தம் ஒன்னும் வெளங்கல ..
ப்ரீய சுத்தும் போது பிகுரே இல்லையே
புடிச்ச பிகுறேரும் இப்ப ப்ரீய இல்லையே
கைல பேட்ருக்கு பாலு இல்லையே
லைப் பூர இந்த தொல்லையே ..
நடு ராத்திரி எழுந்தேன் படுதேன் எழுந்தேன்
ஒரு மாதிரி சிரிச்சேன் அழுதேன் சிரிச்சேன்
மீன்னா நீந்தரேன் நீந்தரேன்
கடலும் சேரலையே ..
படகா போகுறேன் போகுறேன் ..
கரையும் சேரலையே ..
கிறக் ’க மாறிட்டேன் .. ஜோகர் ஆயிட்டேன் ..
கேள்வி கேட்டு கேட்டு கேள்விகுறி போல நிகுரன் ..
வோட வோட வோட தூரம் கொறயல
பாட பாட பாட பாட்டும் முடியல
போக போக போக ஒன்னும் புரியல
ஆகா மொத்தம் ஒன்னும் வெளங்கல ..
ப்ரீய சுத்தும் போது பிகுரே இல்லையே
புடிச்ச பிகுறேரும் இப்ப ப்ரீய இல்லையே
கைல பேட்ருக்கு பாலு இல்லையே
லைப் பூர இந்த தொல்லையே ..
உலகமே ஸ்பீட ஓடி போகுது
என் வண்டி பஞ்சுர் ஆகி நிக்குது
மொக்க பீஸ்’சு கொட கிண்டல் பண்ணுது
சாமி என்ன பங்கம் பண்ணுது ..

Thursday, September 22, 2011

முன் அந்தி சாரல் நீ முன் ஜென்ம தேடல் நீ - 7aamஅறிவு பாடல் வரிகள்



வரிகள்: ந.முத்துக்குமார் 
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்




முன் அந்தி சாரல் நீ
முன் ஜென்ம தேடல் நீ
நான் தூங்கும் நேரத்தில் தொலை
தூரத்தில் வரும் பாடல் நீ
பூ பூத்த சாலை நீ
புலராத காலை நீ
விடிந்தாலும் தூக்கத்தில் விழி ஓரத்தில்
வரும் கனவு நீ..
ஹே ஹே பெண்ணே பெண்ணே பெண்ணே பெண்ணே
உந்தன் முன்னே முன்னே முன்னே முன்னே
தந்தாள் உள்ளே உள்ளே உருகுது நெஞ்சமே..
வா வா பெண்ணே பெண்ணே பெண்ணே பெண்ணே
எந்தன் முன்னே முன்னே முன்னே முன்னே
வந்தால் இன்பம் சொல்ல வார்த்தைகள் கொஞ்சமே..
முன் அந்தி சாரல் நீ
முன் ஜென்ம தேடல் நீ
நான் தூங்கும் நேரத்தில் தொலை
தூரத்தில் வரும் பாடல் நீ
பூ பூத்த சாலை நீ
புலராத காலை நீ
விடிந்தாலும் தூக்கத்தில் விழி ஓரத்தில்
வரும் கனவு நீ..
ஒ அழகே ஒ இமை அழகே
ஹே கலைந்தாலும் உந்தன் கூந்தல்
ஒரழகே
விழுந்தாலும் உந்தன் நிழலும் பேரழகே
அடி உன்னை தீண்டதானே
மேகம் தாகம் கொண்டு
மழையை தூவுதோ
வந்து உன்னை தொட்ட பின்னே
தாகம் தீர்ந்ததென்று
கடலில் சேராதோ ஒ ஒ
ஹே ஹே பெண்ணே பெண்ணே பெண்ணே பெண்ணே
உந்தன் முன்னே முன்னே முன்னே முன்னே
தந்தாள் உள்ளே உள்ளே உருகுது நெஞ்சமே..
வா வா பெண்ணே பெண்ணே பெண்ணே பெண்ணே
எந்தன் முன்னே முன்னே முன்னே முன்னே
வந்தால் இன்பம் சொல்ல வார்த்தைகள் கொஞ்சமே..
அதிகாலை ஒ.. அந்தி மாலை..
உன்னை தேடி பார்க்க சொல்லி போராடும்
உன்னை கண்ட பின்பே எந்தன் நாள் ஓடும்
பெண்ணே பம்பரத்தை போலே, என்னை சுற்ற வைத்தாய்
எங்கும் நில்லாமல்..
தினம் அந்தரத்தின் மேலே, என்னை தொங்க வைத்தாய்
காதல் சொல்லாமல்
ஹே ஹே பெண்ணே பெண்ணே பெண்ணே பெண்ணே
உந்தன் முன்னே முன்னே முன்னே முன்னே
தந்தாள் உள்ளே உள்ளே உருகுது நெஞ்சமே..
வா வா பெண்ணே பெண்ணே பெண்ணே பெண்ணே
எந்தன் முன்னே முன்னே முன்னே முன்னே
வந்தால் இன்பம் சொல்ல வார்த்தைகள் கொஞ்சமே..
முன் அந்தி சாரல் நீ
முன் ஜென்ம தேடல் நீ
நான் தூங்கும் நேரத்தில் தொலை
தூரத்தில் வரும் பாடல் நீ
பூ பூத்த சாலை நீ
புலராத காலை நீ
விடிந்தாலும் தூக்கத்தில் விழி ஓரத்தில்
வரும் கனவு நீ....

Tuesday, March 15, 2011

நான் வருவேன் மீண்டும் வருவேன்...

நான்  வருவேன்
மீண்டும்  வருவேன்
உன்னை  நான்  தொடர்வேன்
உயிரால்  தொடுவேன் …
ஒரு  பிள்ளை  எழுதும்  கிறுக்கல்  தான்  வாழ்க்கையா
அதில்  அர்த்தம்  தேடி  அலைவதே  வேட்கைய
அர்த்தம்  புரியும்  போது வாழ்வு மாறுதே
வாழ்வு மாறுதே அர்த்தம்  மாறுதே
ஒரு கனவு காற்று மிதக்குதோ
அது மிதந்து கொண்டு சிரிக்குதோ

நான்  வருவேன்
மீண்டும்  வருவேன்
உன்னை  நான்  தொடர்வேன்
உயிரால்  தொடுவேன் …








Wednesday, February 23, 2011

கடவுளில்லை கடவுளில்லை கடவுள் என்பதில்லையே !


காலுக்கு செருப்பும் மில்லை
கால் வயிற்றுக் கூழுக்கு வழியுமில்லை
பாழுக் குழைத்தோ மடா - என் தோழனே
பசையற்றுப் போனோமடா !

பாலின்றிப் பிள்ளை அழும்
பட்டினியால் தாயழுவாள்
வேலையின்றி நாமழுவோம் - என் தோழனே
வீடு முச்சூடும் அழும்.

ஒன்றுபட்டு போர் புரிந்தே
உயர்த்துவோம் செங்கொடியை
இன்றுடன் தீருமடா - என் தோழனே
இம்சை முறைகளெல்லாம்

கடவுளில்லை கடவுளில்லை
கடவுள் என்பதில்லையே !
உடலைக் கண்டதுண்டமாக்கி
ஊறு செய்த போதிலூம்
கடவுளில்லை கடவுளில்லை !

பச்சைக் குழ்ந்தைக்கு பாலுமிலை - அதன்
பட்டினியழுகை கேட்பதில்லை
இச்சையுடன் பாலைச் சாமிக்கென்றே
கல்லில் இட்டு வணங்குகின்றார்,
முக்திக்கென்றே !

கவி - ஜீவானந்தம்

என்னோட வா வா என்று சொல்ல மாட்டேன்

வரிகள் :  ந. முத்துக்குமார் இசை :  இளையராஜா பாடியவர் :  கார்த்திக் என்னோட வா வா என்று சொல்ல மாட்டேன் உன்னை விட்டு வேறு எங்கும் ப...